கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

வினாவிடை, 2

I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என
 கூறவும். 
   
1
உயிர் எழுத்துகள் மட்டுமே முதல் எழுத்துகளாகும்.

தவறு


2
மெய் எழுத்துகள் மட்டுமே முதல் எழுத்துகளாகும்.

தவறு


3
உயிர்மெய் எழுத்துகள் முதல் எழுத்துகளாகும்.

தவறு


4
உயிர் 12 எழுத்துகள் மெய் 18 எழுத்துகள் ஆக 30 எழுத்துகளும்
முதல் எழுத்துகள் ஆகும்.



சரி

5
உயிர்மெய் எழுத்து சார்பெழுத்துகளுள் ஒன்று.

சரி




6
சார்பெழுத்துகள் மொத்தம் பத்து.
சரி

7
உயிர் எழுத்துகள் குறில், நெடில் என இருவகையின.


சரி

8
உயிர் எழுத்துகள் வல்லினம், மெல்லினம் என இருவகையின.


தவறு

9
வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் மூவகையின
மெய்யெழுத்துகளாகும்.

சரி


10
இடையினம் என்பது மெய்யெழுத்து வகையுள் ஒன்று.

சரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;