கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒருவரியில் விடை தரவும். .
1 உயிர்மெய் எழுத்து என்றால் என்ன?
(விடை) உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து ஒலிப்பது உயிர்மெய் எழுத்து எனப்படும்.
2 உயிர்மெய் எத்தனை வகைப்படும்?
(விடை) உயிர்மெய் எழுத்துகள் குறில், நெடில் என்று இருவகைப் பெறும்.
3 மெய் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?
(விடை) மெய் எழுத்துகள் 18 ஆகும் அவை க்,ங்,ச்,ஞ்,ட்,ண்
த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்
4 குறில் என்றால் என்ன?
(விடை) குறுகிய ஒலிகளுடைய எழுத்துகள் குறில் எழுத்துகள் எனப் பெறும்.
5 நெடில் எழுத்துகள் என்றால் என்ன?
(விடை)
6 ஆய்த எழுத்து எவ்வாறு ஒலிக்கப் பெறுகிறது?
(விடை)
ஆய்த எழுத்து அஃகு ஒலிக்கப் பெறுகிறது.
7 ஆய்த எழுத்து தனித்து வருமா?
(விடை)
ஆய்த எழுத்து தனித்து வராது.
8 உயிர் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?
(விடை) உயிர் எழுத்துகள் 12 ஆகும். அவை அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஒள.
9 குற்றியலுகர எழுத்துகள் யாவை?
(விடை)
10
குற்றியலிகரம் என்றால் என்ன?
(விடை)
1 உயிர்மெய் எழுத்து என்றால் என்ன?
(விடை) உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து ஒலிப்பது உயிர்மெய் எழுத்து எனப்படும்.
2 உயிர்மெய் எத்தனை வகைப்படும்?
(விடை) உயிர்மெய் எழுத்துகள் குறில், நெடில் என்று இருவகைப் பெறும்.
3 மெய் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?
(விடை) மெய் எழுத்துகள் 18 ஆகும் அவை க்,ங்,ச்,ஞ்,ட்,ண்
த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்
4 குறில் என்றால் என்ன?
(விடை) குறுகிய ஒலிகளுடைய எழுத்துகள் குறில் எழுத்துகள் எனப் பெறும்.
5 நெடில் எழுத்துகள் என்றால் என்ன?
(விடை)
நீண்ட ஒலிகளையுடைய எழுத்துகள் நெடில் எழுத்துகள் எனப்பெறும். |
6 ஆய்த எழுத்து எவ்வாறு ஒலிக்கப் பெறுகிறது?
(விடை)
ஆய்த எழுத்து அஃகு ஒலிக்கப் பெறுகிறது.
7 ஆய்த எழுத்து தனித்து வருமா?
(விடை)
ஆய்த எழுத்து தனித்து வராது.
8 உயிர் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?
(விடை) உயிர் எழுத்துகள் 12 ஆகும். அவை அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஒள.
9 குற்றியலுகர எழுத்துகள் யாவை?
(விடை)
கு, சு, டு, து, பு, று ஆகியன குற்றியலுகர எழுத்துகள் ஆகும். |
(விடை)
தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும் இகரம்
குற்றியலிகரம் ஆகும். |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.