திரிசொல்
கற்றவர்கள் மட்டும் பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளசொற்கள் திரிசொற்கள் எனப்படும்.
(எ.கா) தத்தை, ஆழி, செப்பினான்
மேலே காட்டப்பட்டுள்ள சொற்கள் எளிதில் பொருள் புரிந்து கொள்ள இயலாதவகையில் வந்துள்ளன.
தத்தை-கிளி
ஆழி-கடல்
செப்பினான்-உரைத்தான்
ஆழி-கடல்
செப்பினான்-உரைத்தான்
என்று கற்றவர்களால் பொருள் தெரிவிக்கப்பட்டால் மட்டுமே பொருள்விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை திரிசொற்கள் என்றுஅழைக்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.