கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 30 டிசம்பர், 2015

தமிழ்ச் சங்கங்கள்

நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் 
மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் 
தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

 தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் 

உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 
4449புலவர்கள்களுடன் சிவன், முருகர், 
அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,
"பரிபாடல் முதுநாரை முடுகுருக்கு,கலரியவிரை, 
பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .
இதில் அனைத்துமே அழிந்து விட்டது .

இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"
நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்
"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,
மாபுராணம் "ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . 
இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு 
கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் 
இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 
புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,
நாலடியார், திருக்குறள் "ஆகிய நூல்கள் 
இயற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;