ஆட்டுக்குட்டி, எருமை, கோழியாகப் பிறக்கிறான். இப்பொழுது இப்பிறப்புக் கதைக் குழப்பம் தீருமல்லவா? இந்தக் கதையைப் படித்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இதன் தேவை என்ன? தத்துவம் என்ன? சிந்தித்துப் பாருங்கள்; சிந்தனைக்காகச் சில செய்திகள் இதோ தரப்படுகின்றன. இவற்றைக் கொண்டு மேலும் சிந்தியுங்கள். ஆங்கிலக் கவி தாந்தேயின் டிவைன் காமடி (Divine Comedy) காவியத்தை இது நினைவு ஊட்டுகிறதல்லவா? ஒப்பிட்டுப் பாருங்கள்.
ஞாயிறு, 1 ஜனவரி, 2012
யசோதர காவியம்-9
ஆட்டுக்குட்டி, எருமை, கோழியாகப் பிறக்கிறான். இப்பொழுது இப்பிறப்புக் கதைக் குழப்பம் தீருமல்லவா? இந்தக் கதையைப் படித்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இதன் தேவை என்ன? தத்துவம் என்ன? சிந்தித்துப் பாருங்கள்; சிந்தனைக்காகச் சில செய்திகள் இதோ தரப்படுகின்றன. இவற்றைக் கொண்டு மேலும் சிந்தியுங்கள். ஆங்கிலக் கவி தாந்தேயின் டிவைன் காமடி (Divine Comedy) காவியத்தை இது நினைவு ஊட்டுகிறதல்லவா? ஒப்பிட்டுப் பாருங்கள்.
லேபிள்கள்:
யசோதர காவியம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.