சூளாமணிக் காப்பியம் பாயிரமும், 12 சருக்கங்களும், 2131 விருத்தப் பாக்களும் கொண்டது. பாயிரப் பகுதி 6 பாடல்களைக் கொண்டது. முதல் பாடல் அருகன் துதி; அடுத்த பாடல் ‘செங்கண் நெடியான் சரிதம் செப்பலுற்றேன்’ எனக் காப்பியம் யாரைப் பற்றியது என்பதை எடுத்துரைக்கிறது. நூல் ‘நெடுஞ்சேந்தன்’ அவையில் அரங்கேற்றப் பெற்றதாகப் பாயிரம் குறிப்பிடுகிறது. நாட்டுச் சருக்கம், நகரச் சருக்கம், குமார காலச் சருக்கம், இரத நூபுரச் சருக்கம், மந்திர சாலைச் சருக்கம், தூதுவிடு சருக்கம், சீயவதைச் சருக்கம், கல்யாணச் சருக்கம், அரசியற் சருக்கம், சுயம்வரச் சருக்கம், துறவுச் சருக்கம், முத்திச் சருக்கம் எனப் பன்னிரு சருக்கங்களைக் கொண்டது சூளாமணிக் காப்பியம்.
வெள்ளி, 23 டிசம்பர், 2011
சூளாமணி
சூளாமணிக் காப்பியம் பாயிரமும், 12 சருக்கங்களும், 2131 விருத்தப் பாக்களும் கொண்டது. பாயிரப் பகுதி 6 பாடல்களைக் கொண்டது. முதல் பாடல் அருகன் துதி; அடுத்த பாடல் ‘செங்கண் நெடியான் சரிதம் செப்பலுற்றேன்’ எனக் காப்பியம் யாரைப் பற்றியது என்பதை எடுத்துரைக்கிறது. நூல் ‘நெடுஞ்சேந்தன்’ அவையில் அரங்கேற்றப் பெற்றதாகப் பாயிரம் குறிப்பிடுகிறது. நாட்டுச் சருக்கம், நகரச் சருக்கம், குமார காலச் சருக்கம், இரத நூபுரச் சருக்கம், மந்திர சாலைச் சருக்கம், தூதுவிடு சருக்கம், சீயவதைச் சருக்கம், கல்யாணச் சருக்கம், அரசியற் சருக்கம், சுயம்வரச் சருக்கம், துறவுச் சருக்கம், முத்திச் சருக்கம் எனப் பன்னிரு சருக்கங்களைக் கொண்டது சூளாமணிக் காப்பியம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.