விருந்தோம்பல்
(3)
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்த பாழ்படுதல் இன்று .
கருத்து
தன்னை நாடி வரும் விருந்தினரை
நாள்தோறும் உபசரிப்பவனுடைய
வாழ்க்கை வருந்திக் கெடுவதில்லை .
(3)
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்த பாழ்படுதல் இன்று .
கருத்து
தன்னை நாடி வரும் விருந்தினரை
நாள்தோறும் உபசரிப்பவனுடைய
வாழ்க்கை வருந்திக் கெடுவதில்லை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.