விருந்தோம்பல்,
(8)
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்
கருத்து
விருந்தினரை உபசரித்து அதன் பயனை
அடையாதவர் தம் பொருளை வருந்திக்
காத்து(பின் இழந்து)ஆதரவு அற்றவர்
களானோம் என இரங்குவர்.
(8)
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்
கருத்து
விருந்தினரை உபசரித்து அதன் பயனை
அடையாதவர் தம் பொருளை வருந்திக்
காத்து(பின் இழந்து)ஆதரவு அற்றவர்
களானோம் என இரங்குவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.