இனியவை கூறல்
(1)
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
கருத்து
அன்புடன் கலந்து வஞ்சனையில்லாத மெய்ப்
பொருள் கண்டவர்களின் வாய்ச் சொற்கள்
இனிய சொற்களாகும் .
(1)
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
கருத்து
அன்புடன் கலந்து வஞ்சனையில்லாத மெய்ப்
பொருள் கண்டவர்களின் வாய்ச் சொற்கள்
இனிய சொற்களாகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.