இனியவை கூறல்
(3)
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
கருத்து
தருமமாவது , முகத்தால் விரும்பி இனிமையுடன்
பார்த்து உள்ளங்கலந்த இனிய சொற்களைச்
சொல்லுதலே ஆகும்
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
கருத்து
தருமமாவது , முகத்தால் விரும்பி இனிமையுடன்
பார்த்து உள்ளங்கலந்த இனிய சொற்களைச்
சொல்லுதலே ஆகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.