316 | அண்ண லாகிய வபயனுந் தங்கையு நண்ணி நாயக முனிவனி னறிந்தனர கண்ணி னார்தம துருவின தெண்ணில் வானுல கத்திரண் டாவதி |
317 | அம்பொன் மாமுடி யலர்கதிர்க் குண்டல மருமணி திகழாரஞ் செம்பொன்மாமணி தோள்வளைகடகங்கள் செறிகழன்முதலாக் நம்பு நாளொனி நகுகதிர்க் கலங்களி னலம்பொலிந் தழகார்ந்த வம்பு வானிடு தனுவென வடிவுடை வானவ ரானாரே. |
318 | வந்துவானவர்திசைதொறும்வணங்கினர் வாழ்த்தினர்மலர்மாரி மந்த மாருதந் துந்துபி வளரிசை மலிந்தன மருங்கெங்கும் அந்தி லாடினர் பாடினர் விரும்பிய வரம்பைய ரருகெல்லாம் வந்து தேவியர் மன்மத வாளியின் மகிழ்ந்துடன் புடைசூழ்ந |
319 | மாசின் மாமணி மேனியின் வாசமொ ரோசனை மணநாறத் தேசொ ரோசனை திளைத்திட முளைத்தெழு தினகர னனையார்கள் ஆசி லெண்குண னவதியொடமைந்தனரலைகடலளவெல்லாம ஏசில் வானுல கிணையிலின் பத்தினி லிசைந்துட னியல்கின் |
320 | வெருவுறு வினைவலி விலக்கு கிற்பது தருவது சுரகதி தந்து பின்னரும் பொருவறு சிவகதி புணர நிற்பது திருவற நெறியது செவ்வி காண்மினே. |
யசோதர காவியம் முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.