கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 31 மே, 2012

யசோதர காவியம்-19 முடிவு

316அண்ண லாகிய வபயனுந் தங்கையு

மாயுக மிகையின்மை¢
நண்ணி நாயக முனிவனி னறிந்தனர
நவின்றநற் குண மெல்லாம்
கண்ணி னார்தம துருவின
துடலங்கள் கழிந்தன கழி போகத்
தெண்ணில் வானுல கத்திரண் டாவதி
னிமையவர் தாமானார்


317அம்பொன் மாமுடி யலர்கதிர்க் குண்டல மருமணி திகழாரஞ்
செம்பொன்மாமணி தோள்வளைகடகங்கள் செறிகழன்முதலாக்
நம்பு நாளொனி நகுகதிர்க் கலங்களி னலம்பொலிந் தழகார்ந்த
வம்பு வானிடு தனுவென வடிவுடை வானவ ரானாரே.


318வந்துவானவர்திசைதொறும்வணங்கினர் வாழ்த்தினர்மலர்மாரி
மந்த மாருதந் துந்துபி வளரிசை மலிந்தன மருங்கெங்கும்
அந்தி லாடினர் பாடினர் விரும்பிய வரம்பைய ரருகெல்லாம்
வந்து தேவியர் மன்மத வாளியின் மகிழ்ந்துடன் புடைசூழ்ந


319மாசின் மாமணி மேனியின் வாசமொ ரோசனை மணநாறத்
தேசொ ரோசனை திளைத்திட முளைத்தெழு தினகர னனையார்கள்
ஆசி லெண்குண னவதியொடமைந்தனரலைகடலளவெல்லாம
ஏசில் வானுல கிணையிலின் பத்தினி லிசைந்துட னியல்கின்


320வெருவுறு வினைவலி விலக்கு கிற்பது
தருவது சுரகதி தந்து பின்னரும்
பொருவறு சிவகதி புணர நிற்பது
திருவற நெறியது செவ்வி காண்மினே.



யசோதர காவியம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;