இனியவை கூறல்
(5)
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றப் பிற.
கருத்து
பணிவு உடையவனாகவும் இன்சொல்
வழங்குவோனாகவும் ஆதலே
ஒருவனுக்கு அணிகலன்.பிற
அணிகலன்கள் அணிகளாகா.
(5)
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றப் பிற.
கருத்து
பணிவு உடையவனாகவும் இன்சொல்
வழங்குவோனாகவும் ஆதலே
ஒருவனுக்கு அணிகலன்.பிற
அணிகலன்கள் அணிகளாகா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.