இனியவை கூறல்
(6)
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் .
கருத்து
பிறருக்கு நன்மை பயக்கும் சொற்களை
ஆராய்ந்து இனிமையாகச் சொல்வான்
ஆயின் (அவனுக்கு)பாவங்கள் குறைய
அறம் பெருகும்.
(6)
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் .
கருத்து
பிறருக்கு நன்மை பயக்கும் சொற்களை
ஆராய்ந்து இனிமையாகச் சொல்வான்
ஆயின் (அவனுக்கு)பாவங்கள் குறைய
அறம் பெருகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.