செய்ந்நன்றி அறிதல்
(8)
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
கருத்து
ஒருவர் முன்செய்த உதவியை மறப்பது
தருமம் அன்று ;அவர் செய்த தீமையை
அப்பொழுதே மறத்தல் அறமாகும்.
(8)
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
கருத்து
ஒருவர் முன்செய்த உதவியை மறப்பது
தருமம் அன்று ;அவர் செய்த தீமையை
அப்பொழுதே மறத்தல் அறமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.