கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வெள்ளி, 15 ஜூன், 2012

நீலகேசி, -28

158ஊறி யாவது முணராயுறல்வகை யிதுவென வுரைத்தி
கூறு வேனெனக் கூறாய்குரன்முர சனையதோர் குணத்தை
செற லுள்ளமு மில்லையாய்த்திருமலர் மிசையடி யிடுதி
தேறு மாறென்னை நின்னைத்தேவர்தந் தேவர்க்குந் தேவா.


159கண்ணி னாலொன்றும் காணாய்காணவு முளபொரு ளொருங்கே
பெண்ணு மல்லவுஞ் சாராய்பிரிதலில் போ¢ன்ப முடையை
யுண்ணல் யாவது மிலையாயொளிதிக ழுருவம· துனதா
லெண்ணில் யார்நினை யுணர்வா ரிறைவர்தம் மிறைவர்க்கு மிறைவா.


160சொற்றி யாவதுங் கேளாய்சுதநயந் துணிவுமங் குரைத்தி
கற்றி யாவது மிலையாய்க்கடையில்பல் பொருளுணர் வுடையை
பற்றி யாவது மிலையாய்ப்பரந்தவெண் செல்வமு முடையை
முற்ற யார்நினை யுணர்வார்முனைவர்தம் முனைவர்க்கு முனைவா.


161அன்மை யாரவர் தாந்தாமறிந்தன வுரைத்த பொய்யாக்கி
நின்மெ யாகிய ஞானநிகழ்ச்சி நீவிரித் துரைத்த
சொன்மை யாரிடை தெரிந்தார்தொடர்வினை முழுவதுஞ் சுடுநின்
றன்மை யார்பிற ரறிவார்தலைவர்தம் தலைவர்க்குந் தலைவா.


162ஆதி யந்தளப் பரிய அருகந்த பகவர்த மறஞ்சால்
சேதி யம்புக்க வர்தந்திருந்தடி களைப்பெருந் துதிசேர்
போதி யிற்பணிந் திருந்தாள்புன்னெறி தாம்பல வவற்றுள்
யாதுகொ றான்மு னென்னாலடர்க்கற் பாலது வென்றாள்.


163ஊன்றின்ற லிழுக்கென்னானுயிரினையு முளதென்னா
னோன்றலையு நோன்பென்னானோக்குடைய கணிகையரே
போன்றிருந்து பொதியறுக்கும்புத்தன்றன் புன்னெறியை
யான்சென்ற· தடிப்படுப்பறைக்கரும மிதுவென்றாள்.


164மண்டலத்தி னோக்குவாள்யடுத்ததன தவதியால்
கண்டனடான் காம்பிலிக்காவலன் கடைமுகத்தோர்
தண்ட¨¡ய பொழில்நாவற்சாகைநட் டுரைபெறாக்
குண்டலகே சிப்பெயரைக்குறியாக வேகொண்டாள்.


165தருமத்திற் றிரிவில்லாடயாச்செய்தற் பொருட்டாக
நிருமித்த வகையினதாநெடுநகரை வலஞ்செய்து
திருமுத்தப் பீடிகைக்கட்சித்தரையுஞ் சிந்தித்தோர்
பெருமுத்தப் பெண்ணுருவங்கொண் டியைந்த பெற்றியளாய்.


166அந்தரமே யாறாச்சென்றழனுதிவே லரசர்கட்
கிந்திரனே போன்றிருந்தவிறைமகன திடமெய்திக்
கந்திருவ மகளேன் யான்காவலனைக் காண்குறுவேன்
வந்திருந்த துரைவிரைந்து வாயிலோ யெனச்சொன்னாள்.


167கருங்களிறுங் களிமாவுங் கந்தோடு பந்தியவே
நெருங்குபுபோய் நீருண்ணாதேர்பண்ணா நெடுங்கடைக்குப்
பெரும்படையுஞ் சாராதிப் பெண்பாவி மரநட்டிங்
கிருந்ததன் றிறத்தினாலெனக்கரிது புகலென்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;