நடுவுநிலைமை
(3)
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.
கருத்து
நன்மையே தருவதானாலும் ,நடுவு
நிலைமை நீங்குவதால் உண்டாகும்
செல்வத்தை அப்பொழுதே கைவிட
வேண்டும்.
(3)
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.
கருத்து
நன்மையே தருவதானாலும் ,நடுவு
நிலைமை நீங்குவதால் உண்டாகும்
செல்வத்தை அப்பொழுதே கைவிட
வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.